School reopening date announced Pdf file
கொரோனா நோய் தொற்று காரணமாக தமிழக பள்ளிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் மூடப்பட்டு உள்ளது. கொரோனா நோய் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்காக இந்த நடவடிக்கையை அரசு மேற்கொண்டது. பல்வேறு மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவரின் பெரும் முயற்சியில் இன்று கொரோனா நோய் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தியுள்ளது தமிழக அரசு.
தமிழக அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும் பெற்றோர்களிடம் பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் வருகின்ற ஜனவரி 19 ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் கீழ் கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசு சார்பில் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இந்த பள்ளிகள் திறப்பு பற்றி செய்திகள் மற்றும் சுற்றறிக்கை படிக்க pdf file download செய்ய CLICK HERE
No comments:
Post a Comment
Super useful ideas thank you reading