பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்
பதிவேடுகள் ஏன் தேவை?
நேற்றைய செய்திகள் இன்றைய வரலாறு. இன்று நடப்பதை நாளைக்கு நம் தலைமுறைக்கு அறிய செய்வது பதிவேடு தான். பதிவேடுகள் இல்லாவிட்டால் நாம் இதுவரை செய்த பணிகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை நம்மால் கூட கணிக்க முடியாது.
நம் வளர்ச்சியை அதிகாரிகள் கண்காணிப்பதற்காக பதிவேடுகளைப் பராமரிக்க வேண்டியது அவசியம். பதிவேடுகள் இல்லாவிட்டால் பள்ளிக்கு தேவைப்படும் நிதியை ஒதுக்கீடு செய்ய முடியுமோ?
பதிவேடுகளின் பயன்கள்
பதிவேடுகள் மூலமாக பள்ளிகள் திறப்பு, பள்ளியின் ஆரம்ப கால வரலாறு தெரிந்து கொள்ள முடியும்.
பள்ளியில் கடந்த ஆண்டுகளில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை, மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள், மாணவர்கள் வருகை சதவீதம், மாணவர்கள் விபரம், மாணவர்கள் பெற்ற கல்வி உதவித்தொகை, கல்வி விலையில்லா பொருள்கள் (சீருடைகள், பாடபுத்தகங்கள், சைக்கிள், லேப்டாப், புத்தகப்பை, வண்ணப்பென்சில், காலணி) வழங்கிய பதிவேடுகளின் மாணவர்களின் வளர்ச்சியை அறிந்து கொள்ள முடியும். நடப்பு ஆண்டு சேர வேண்டிய மாணவர்கள் விபரம் அறிய முடியும்.
பதிவேடுகள் பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் விபரம், அலுவலர்கள் விபரம், ஊதியம் மற்றும் ஓய்வூதிய நிதி விபரம் அறிய முடிகிறது.
பள்ளிகளில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் பற்றி தெளிவாக படிக்க Read more
No comments:
Post a Comment
Super useful ideas thank you reading